<<PREVIOUS                                                                                                     NEXT>>


திருக்குறளில் உள்ள இயல்களின் எண்ணிக்கை?
ஒன்பது

* திருக்குறளில் உள்ள அதிகாரங்களின் எண்ணிக்கை?
133

* சிவபெருமானால் அம்மையே என்று அழைக்கப்பட்டவர்?
காரைக்கால் அம்மையார்

* தமிழின் முதல் உலா நூல் எது?
திருக்கயிலாய ஞான உலா

* திருமுறைகளுள் பழமையானது எது?
திருமந்திரம்

* பதினோறாம் திருமுறையின் வேறு பெயர்?
பிரபந்தமாலை

* கோவைக் கலித்துறை என்பது?
கட்டளைக் கலித்துறை

* சிற்றதிகாரம் என்று அழைக்கப்படும் நூல்?
நன்னூல்

* வேளாண் வேதம் எனப்படும் நூல்?
நாலடியார்

* பண்ணுடன் பாடப்பட்ட எட்டுத்தொகை நூல்?
பரிபாடல்

* தமிழர்களின் வரலாற்றுக் களஞ்சியமாக விளங்கும் நூல்?
புறநானூறு

* ஒன்றே குலம் ஒருவனே தேவன் என்று கூறியவர்?
திருமூலர்

* ஒட்டக்கூத்தரால் ஓர் இரவில் பாடப்பெற்ற பரணி நூல்?
தக்கயாகப் பரணி

* பள்ளு நூல்களுல் சிறந்த நூல்?
முக்கூடற்பள்ளு

* முதல் தூது இலக்கியம்?
நெஞ்சுவிடு தூது

* தமிழ்மொழியின் உபநிடதம் என்று அழைக்கப்படுவது எது?
தாயுமான சுவாமிகள் திருப்பாடல் திரட்டு

* பிரபந்த வேந்தர் என அழைக்கப்படுபவர்?
குமரகுருபரர்

* முதல் கலம்பக நூல்?
நந்திக் கலம்பகம்

* தமிழில் தோன்றிய முதல் சிறுகதை?
குளத்தங்கரை அரசமரம் சொன்ன கதை

* சாகித்ய அகாடமி விருது பெற்ற கல்கியின் நாவல்?
அலை ஓசை

* முதற் சங்க காலத்து இலக்கண நூல்?
அகத்தியம்

* தமிழில் தோன்ற முதல் சமயக் காப்பியம்?
மணிமேகலை

* புலவர்க்கு ஒளடதம் என அழைக்கப்படும் நூல்?
நைடதம்

* இயல் இசை நாடகப் பொருட்தொடர் நிலைச் செய்யுள் என்று அழைக்கப்படும் நூல்?
சிலப்பதிகாரம்

* தமிழின் முதல் வரலாற்று நாவல் எது?
மோகனாங்கி

* தமிழ்ச் சிறுகதையின் திரூமலர் என்று அழைக்கப்படுபவர் யார்?
மெளனி

* முதன்முதலில் எழுந்த தமிழ் மொழி பெயர்ப்புக் காப்பியம் எது?
பெருங்கதை

* அணியிலக்கண முதல் நூல் எது
தண்டியலங்காரம்

* பத்துப்பாட்டில் மிகப்பெரிய நூல் எது ?
மதுரைக் காஞ்சி

* பத்துப்பாட்டில் மிகச்சிறிய நூல்?
முல்லைப்பாட்டு

* திருமுருகாற்றுப்படையில் இடம் பெறும் திணை?
பாடாண்திணை

* அகநானூற்றின் முதல் பகுதிக்குப் பெயர்?
களியாற்றினை நிரை

* அகநானூற்றுக்கு வழங்கப்படும் இன்னொரு பெயர்?
நெடுந்தொகை

* பதினெண் கீழ்க்கணக்கு நூல்களில் மிகச் சிறிய நூல்?
முதுமொழிக் காஞ்சி

* வாக்குண்டாம் என்பது எந்த நூலின் வேறு பெயர்?
மூதுரை

* இரண்டாம் தமிழ்ச் சங்கத்தில் தோன்றிய இலக்கண நூல்?
தொல்காப்பியம்

* கலப்புத் திருமணத்தைக் கருவாகக் கொண்டு எழுதப்பட்ட அண்ணாவின் நாவலின் பெயர்?
குமரிக்கோட்டம்

* கந்தரந்தாதி பாடியவர்?
அருணகிரி நாதர்

* பிரபுலிங்க லீலை என்ற நூலை இயற்றியவர்?
சிவப்பிரகாசர்

* காசிக்காண்டம் என்ற வடமொழி தழுவல் நூலை இயற்றியவர்?
அதிவீரராம பாண்டியன்

* திருநீலகண்ட நாயனார் கீர்த்தனை இயற்றியவர்?
கோபால கிருஷ்ண பாரதியார்

* கருணாமிர்த சாகரம் என்ற இசை நூலை வெளியிட்டவர்?
ஆபிரகாம் பண்டிதர்

* கதிரேசன் செட்டியாருக்கு பண்டிதமணி என்ற பட்டத்தை வழங்கியவர்?
உ.வே. சாமிநாதையர்

* கம்பர் யார் என்ற நூலை இயற்றியவர்?
டி.கே.சிதம்பரநாத முதலியார்

* புதுமை வேட்டல் நூலை இயற்றியவர்?
திரு.வி.க.

* காவிய காலம் என்ற நூலை வெளியிட்டவர் யார்?
எஸ். வையாபுரிப் பிள்ளை

* அஞ்சிறைத் தும்பி என்ற மொழியியல் நூலை வெளியிட்டவர்?
மயிலை சினி.வேங்கடசாமி

* நான்முகன் திருவந்தாதி எழுதியவர் யார்?
திருமழிசை ஆழ்வார்

* பட்டர் பிரான் என்னும் பட்டம் பெற்றவர் யார்?
பெரியாழ்வார்

* அமலாதிபிரான் பதிகம் பாடியவர் யார்?
திருப்பாணாழ்வார்

* கலித்தொகையத் தொகுத்தவதின் பெயர்?
நல்லந்துவனார்

* தமிழின் முதற்காப்பியம் எது?
சிலப்பதிகாரம்

* ஆசாரக்கோவையின் ஆசிரியர் யார்?
பெருவாயின் முள்ளியார்

* நான்மணிக்கடிகையின் ஆசிரியர் யார்?
விளம்பி நாகனார்

* முதுமொழிக் காஞ்சியின் ஆசிரியர் யார்?
மதுரைக் கூடலூர் கிழார்

* திரிகடுகம் நூலின் ஆசிரியர் யார்?
நல்லாதனார்

* இனியவை நாற்பது நூலின் ஆசிரியர் யார்?
பூதஞ்சேந்தனார்

* கார் நாற்பது நூலின் ஆசிரியர் யார்?
மதுரைக் கண்ணன் கூத்தனார்

* ஐந்திணை ஐம்பது நூலின் ஆசிரியர் யார்?
மாறன் பொறையனார்


<<PREVIOUS                                                                                             NEXT>>


* காவியக் கலைஞன் என்ற சிறப்புப் பெயரால் குறிப்பிடப்படுபவர் யார்?
கம்பர்

* திருவண்ணாமலை புராணம் என்ற நூலை இயற்றியவர் யார்?
எல்லப்ப நாவலர்

* பக்திச் சுவை நனி சொட்டச் சொட்ட பாடிய கவிவலவன் என்ற சொற்றொடரால் பாராட்டப்படுபவர் யார்?
சேக்கிழார்

* அரிச்சந்திர புராணத்தை இயற்றியவர் யார்?
வீரகவிராயர்

* சிலப்பதிகாரம் அமைந்துள்ள பா வகை எது?
அகவற்பா

* தாண்டக வேந்தர் எனப்படுபவர் யார்?
திருநாவுக்கரசர்

* கம்பர் தன் நூலுக்கு இட்ட பெயர் எது?
இராமவதாரம்

* சீவகன் எத்தனை பெண்களை மணந்தான்?
எட்டு

* ஐந்திலக்கணத்திற்கு விளக்கம் கூறிய முதல் இலக்கண நூல் எது?
வீரசோழியம்

* பிள்ளைத்தமிழ் இலக்கியத்தின் முன்னோடி யார்?
பெரியாழ்வார்

* பிள்ளைத்தமிழில் உள்ள பருவங்களின் எண்ணிக்கை?
10

* சகலகலாவல்லி மாலை என்ற நூலை இயற்றியவர் யார்?
குமரகுரூபரர்

* நந்தனார் சரித்திரம் என்ற நூலை இயற்றியவர் யார்?
கோபால கிருஷ்ண பாரதியார்

* சுவாமி விபுலானந்தரின் இயற்பெயர் என்ன?
மயில்வாகனன்

* சைவ சித்தாந்த சாத்திரங்களின் எண்ணிக்கை?
14

* திருவாடுதிறை ஆதின மடத்தை நிறுவியவர் யார்?
நமச்சிவாய மூர்த்திகள்

* காசி மடத்தை நிறுவியவர் யார்?
குமரகுரூபரர்

* இரட்சண்ய மனோகரம் என்ற நூலை இயற்றியவர் யார்?
எச்.ஏ.கிருஷ்ணப்பிள்ளை

* எழுத்துச் சீர்திருத்தம் செய்த கிறித்துவர் யார்?
வீரமாமுனிவர்

* சதுரகராதியின் ஆசிரியர் யார்?
வீரமாமுனிவர்

* இராபர்ட் டி நொபிலி அவர்கள் எவ்வாறு குறிப்பிடப்படுகிறார்?
தத்துவப் போதகர்

* கால்டுவெல் எந்த நாட்டைச் சேர்ந்தவர்?
அயர்லாந்து

* வீரமாமுனிவர் இயற்றியுள்ள அம்மானை நூல் எது?
திருக்காவலூர்க் கலம்பகம்

* தனது கல்லறையில் நான் ஒரு தமிழ் மாணவன் என்று குறிப்பிடச் செய்தவர் யார்?
ஜி.யு.போப்

* புதியதும் பழையதும் என்ற நூலை இயற்றியவர் யார்?
உ.வே.சாமிநாதையர்

* தொல்காப்பியப் பொருளதிகாரம் அல்லது பழந்தமிழர் நாகரிகம் என்ற நூலை இயற்றியவர் யார்?
கா.சு.பிள்ளை

* சென்னை பல்கலைக்கழகத் தமிழ்ப் பேரகராதி யார் தலைமையில் உருவானது?
எஸ்.வையாபுரி பிள்ளை

* பாரி காதையின் ஆசிரியர்?
இரா.இராகவ ஐயங்கார்

* தொழிலாளர் சங்கத்தைச் சென்னையில் தோற்றுவித்தவர்?
திரு.வி.க

* பல்லக்கு என்ற சிறுகதைத் தொகுதியை வெளியிட்டவர் யார்?
ரா.கி.ரங்கராஜன்

* புதுமைப்பித்தனின் இயற்பெயர்?
சொ. விருத்தாசலம்

* முதன் முதலாக சிறுகதை இலக்கியம் தோன்றிய இடம்?
அமெரிக்கா

* தமிழ்ச் சிறுகதையின் தந்தை எனப்படுபவர்?
வ.வே.சு.ஐயர்

* ரோமாபுரிப் பாண்டியன் என்ற நூலை இயற்றியவர் யார்?
கலைஞர் கருணாநிதி
<<PREVIOUS                                                                                                   NEXT>>


* தமிழ்நாட்டு பெர்னாட்ஷா என்று தொ.பொ.மீ அவர்களால் பாராட்டப்பட்டவர்?
டாக்டர் மு.வரதராசன்

* டாக்டர் மு.வ. அவர்களின் முதல் நாவல் எது?
பாவை

* மணிபல்லவம் என்ற நூலை இயற்றியவர் யார்?
நா.பார்த்தசாரதி

* ஒரு கடலோர கிராமத்தின் கதை என்ற நூலை இயற்றியவர்?
தோப்பில் முகமது மீரான்

* தமிழில் தோன்றிய இரண்டாவது நாவல் எது?
கமலாம்பாள் சரித்திரம்

* நாவல் துறையின் தாயகமாக விளங்கும் நாடு எது?
இத்தாலி

* கல்கி அவர்கள் படைத்த முதல் வரலாற்று நாவலின் பெயர்?
பார்த்திபன் கனவு

* பாலகுமாரனின் இலக்கியச் சிந்தனைப் பரிசு பெற்ற நாவல்?
மெர்க்குரிப் பூக்கள்

* டம்பாசாரி விலாசம் என்னும் நாடகத்தின் ஆசிரியர்?
காசி விசுவநாத முதலியார்

* கலைக்கரசு என்று போற்றப்படும் கலை எது?
நாடகக்கலை

* நந்தனார் சரித்திரம் என்னும் நாடகத்தை இயற்றியவர்?
கோபால கிருஷ்ண பாரதியார்

* சுகுண விலாச சபையை நிறுவியவர் யார்?
பம்மல் சம்மந்த முதலியார்

* இந்தியா இதழைத் தொடங்கியவர் யார்?
பாரதியார்

* சென்னைப் பல்கலைக்கழக தமிழ்ப் பேரகராதியாகிய லெக்சிகனை உருவாக்கியவர்?
எஸ். வையாபுரிப் பிள்ளை

* ஞானசாகரம் என்ற இதழை நடத்தி வந்தவர்?
மறைமலையடிகள்

* ஒரு மனிதனின் கதை என்ற புதினத்தை எழுதியவர்?
சிவசங்கரி

* சோழ நிலா என்ற வரலாற்றுப் புதினத்தை எழுதியவர்?
மு.மேத்தா

* கட்டமொம்மு கூத்து நாடகத்தை இயற்றியவர் யார்?
அடைக்கலபுரம் சிதம்பர சுவாமி

* சாகுந்தலம் நாடகத்தை தமிழில் மொழி பெயர்த்தவர் யார்?
மறைமலையடிகள்

* மகேந்திவர்மன் வடமொழியில் எழுதிய நாடக நூல் எது?
மத்தவிலாசப் பிரகடனம்

* பொருநராற்றுப்படையின் பாட்டுடைத் தலைவன் யார்?
கரிகாற்சோழன்

* தமிழகத்தின் ஜேன் ஆஸ்டின் என்று போற்றப்படுபவர்?
அநுத்தமா

* ஊசிகள் என்ற புதுக்கவிதைத் தொகுதியை எழுதியவர்?
மீரா

* காந்தி மகான் கதையை இயற்றியவர் யார்?
கொத்தமங்கலம் சுப்பு

* இராவண காவியத்தை எழுதியவர் யார்?
புலவர் குழந்தை

* தண்ணீர் தண்ணீர் நாடகத்தின் ஆசிரியர் யார்?
கோமல் சுமாமிநாதன்

* மானவிஜயம் என்ற நூலின் ஆசிரியர்?
பரிதிமாற் கலைஞர்

* காந்திபுராணம் என்ற நூலை இயற்றியவர் யார்?
அசலாம்பிகை அம்மையார்

* காந்தியக் கவிஞர் என்று குறிப்பிடப்படுபவர் யார்?
இராமலிங்கம் பிள்ளை

* குயில் என்ற கவிதை இதழைத் தொடங்கியவர் யார்?
பாரதிதாசன்

* தேன்மழை என்ற கவிதைத் தொகுப்பின் ஆசிரியர் யார்?
கவிஞர் சுரதா

* புதிய ஆத்திச்சூடியை இயற்றியவர் யார்?
பாரதியார்

* கம்பர் இயற்றிய இராமாயணம் எத்தனை காண்டங்கள் உடையது?
ஆறு காண்டங்கள்

* கோவலனுக்கு வழங்கப்படும் வேறு பெயர்?
பரதன்

* நாடகக் கணிகை என அழைக்கப்படுபவர்?
மாதவி

* சிலப்பதிகாரத்தை சிறப்பதிகாரம் என குறிப்பிடுபவர்?
டாக்டர் உ.வே.சாமிநாதையர்

* ஒற்றுமைக் காப்பியம் எனப்படுவது?
சிலப்பதிகாரம்

* தமிழில் தோன்றிய முதல் அறநூல் எது?
திருக்குறள்

* பதினெண் கீழ்க்கணக்கு நூல்களில் உள்ள நீதி நூல்களின் எண்ணிக்கை எத்தனை?
12
<<PREVIOUS                                                                                               NEXT>>


* தமிழ்நாட்டு பெர்னாட்ஷா என்று தொ.பொ.மீ அவர்களால் பாராட்டப்பட்டவர்?
டாக்டர் மு.வரதராசன்

* டாக்டர் மு.வ. அவர்களின் முதல் நாவல் எது?
பாவை

* மணிபல்லவம் என்ற நூலை இயற்றியவர் யார்?
நா.பார்த்தசாரதி

* ஒரு கடலோர கிராமத்தின் கதை என்ற நூலை இயற்றியவர்?
தோப்பில் முகமது மீரான்

* தமிழில் தோன்றிய இரண்டாவது நாவல் எது?
கமலாம்பாள் சரித்திரம்

* நாவல் துறையின் தாயகமாக விளங்கும் நாடு எது?
இத்தாலி

* கல்கி அவர்கள் படைத்த முதல் வரலாற்று நாவலின் பெயர்?
பார்த்திபன் கனவு

* பாலகுமாரனின் இலக்கியச் சிந்தனைப் பரிசு பெற்ற நாவல்?
மெர்க்குரிப் பூக்கள்

* டம்பாசாரி விலாசம் என்னும் நாடகத்தின் ஆசிரியர்?
காசி விசுவநாத முதலியார்

* கலைக்கரசு என்று போற்றப்படும் கலை எது?
நாடகக்கலை

* நந்தனார் சரித்திரம் என்னும் நாடகத்தை இயற்றியவர்?
கோபால கிருஷ்ண பாரதியார்

* சுகுண விலாச சபையை நிறுவியவர் யார்?
பம்மல் சம்மந்த முதலியார்

* இந்தியா இதழைத் தொடங்கியவர் யார்?
பாரதியார்

* சென்னைப் பல்கலைக்கழக தமிழ்ப் பேரகராதியாகிய லெக்சிகனை உருவாக்கியவர்?
எஸ். வையாபுரிப் பிள்ளை

* ஞானசாகரம் என்ற இதழை நடத்தி வந்தவர்?
மறைமலையடிகள்

* ஒரு மனிதனின் கதை என்ற புதினத்தை எழுதியவர்?
சிவசங்கரி

* சோழ நிலா என்ற வரலாற்றுப் புதினத்தை எழுதியவர்?
மு.மேத்தா

* கட்டமொம்மு கூத்து நாடகத்தை இயற்றியவர் யார்?
அடைக்கலபுரம் சிதம்பர சுவாமி

* சாகுந்தலம் நாடகத்தை தமிழில் மொழி பெயர்த்தவர் யார்?
மறைமலையடிகள்

* மகேந்திவர்மன் வடமொழியில் எழுதிய நாடக நூல் எது?
மத்தவிலாசப் பிரகடனம்

* பொருநராற்றுப்படையின் பாட்டுடைத் தலைவன் யார்?
கரிகாற்சோழன்

* தமிழகத்தின் ஜேன் ஆஸ்டின் என்று போற்றப்படுபவர்?
அநுத்தமா

* ஊசிகள் என்ற புதுக்கவிதைத் தொகுதியை எழுதியவர்?
மீரா

* காந்தி மகான் கதையை இயற்றியவர் யார்?
கொத்தமங்கலம் சுப்பு

* இராவண காவியத்தை எழுதியவர் யார்?
புலவர் குழந்தை

* தண்ணீர் தண்ணீர் நாடகத்தின் ஆசிரியர் யார்?
கோமல் சுமாமிநாதன்

* மானவிஜயம் என்ற நூலின் ஆசிரியர்?
பரிதிமாற் கலைஞர்

* காந்திபுராணம் என்ற நூலை இயற்றியவர் யார்?
அசலாம்பிகை அம்மையார்

* காந்தியக் கவிஞர் என்று குறிப்பிடப்படுபவர் யார்?
இராமலிங்கம் பிள்ளை

* குயில் என்ற கவிதை இதழைத் தொடங்கியவர் யார்?
பாரதிதாசன்

* தேன்மழை என்ற கவிதைத் தொகுப்பின் ஆசிரியர் யார்?
கவிஞர் சுரதா

* புதிய ஆத்திச்சூடியை இயற்றியவர் யார்?
பாரதியார்

* கம்பர் இயற்றிய இராமாயணம் எத்தனை காண்டங்கள் உடையது?
ஆறு காண்டங்கள்

* கோவலனுக்கு வழங்கப்படும் வேறு பெயர்?
பரதன்

* நாடகக் கணிகை என அழைக்கப்படுபவர்?
மாதவி

* சிலப்பதிகாரத்தை சிறப்பதிகாரம் என குறிப்பிடுபவர்?
டாக்டர் உ.வே.சாமிநாதையர்

* ஒற்றுமைக் காப்பியம் எனப்படுவது?
சிலப்பதிகாரம்

* தமிழில் தோன்றிய முதல் அறநூல் எது?
திருக்குறள்

* பதினெண் கீழ்க்கணக்கு நூல்களில் உள்ள நீதி நூல்களின் எண்ணிக்கை எத்தனை?
12
Next PostNewer Posts Previous PostOlder Posts Home